இடுகையிட்டது
நிறமில்லா சிந்தனை on Tuesday, July 26, 2011
நேரம்
12:29 AM
பெருவெளியில் விரவிக் கிடந்த
தனிமையின் வெம்மை தாங்காமல்
என் நிழலுக்குள்
நான் பதுங்கிய அதே கணம்
உன் நிழலை நீ தேடிக் கொண்டு இருந்தாய்
ஒரு இணைப்புப் புள்ளியையைத் தேடும்
நம் தேடலில்
கழிந்து கொண்டு இருக்கிறது
உயிர் குடிக்கும் தனிமை
0 கருத்துரைகள்:
Post a Comment