இடுகையிட்டது
நிறமில்லா சிந்தனை on Monday, July 25, 2011
நேரம்
11:55 PM
ஆதாமின் விலா எலும்பிலிருந்து
ஏதாம் உருவாக்கப்பட்டாள்
கதை கேட்டு உறங்கிய
அந்த இரவில் என் கனவில்
என் மாதந்திர உதிரத்திலிருந்து
உருவாகிறான் ஒருவன்
இனி என்னிடமும் இருக்கிறது
சிருஷ்டியின் கதை
0 கருத்துரைகள்:
Post a Comment