சிருஷ்டியின் கதை

on Monday, July 25, 2011
ஆதாமின் விலா எலும்பிலிருந்து
ஏதாம் உருவாக்கப்பட்டாள்
கதை  கேட்டு  உறங்கிய
அந்த  இரவில் என் கனவில்
என் மாதந்திர உதிரத்திலிருந்து
உருவாகிறான் ஒருவன்
இனி என்னிடமும் இருக்கிறது
சிருஷ்டியின் கதை

0 கருத்துரைகள்:

Post a Comment