வென்று விட்டது குழந்தை
எதிர்பாராத தருணத்தில்
எதிரே வவது நின்றாய்
உன் மகளுடன்
ஆச்சர்யமும்
அதிர்ச்சியும்
உன் கண்களில்
நிரம்பி வழிந்தது
என் கண்களிலும் கூட
என்ன வார்த்தைகளில்
ஆரம்பிப்பது
உன்னுடனான பேச்சை
என தயங்கி நிற்கையில்
வேஷங்கள் இல்லா
மரன் புன்னகையில் எ
ன்னையும் உன்னையும்
வென்று விட்டது
குழந்தை!
Subscribe to:
Post Comments (Atom)


0 கருத்துரைகள்:
Post a Comment