on Friday, November 12, 2010
வெறுங்கை முழம்


சோம்பிக் கிடக்கிறது
பகல்

வெட்கி நீள்கிறது
இரவு

கையில் காசில்லா
நாட்களில்


என் பொழுதுகள்


என் இரவுகள்
பூரணத்துவம்
அடைவதில்லை

நம் உயிர்கள்
கலக்காதவரை

என் பகல்கள்
பூரணத்துவம்
அடைவதில்லை


இரவின் மிச்சம்
நீளாதவரை

0 கருத்துரைகள்:

Post a Comment